Saturday, 3 October 2015

ஆண்மை அதிகரிக்க சித்த மருந்து


ஆண்மை அதிகரிக்க சித்த மருந்து
·                     ஆண்களே உங்கள் மனைவியுடன் திருப்தியாகஇருக்கமுடியவில்லையா ?
·                     உடல் உறவு கொள்ள முடியவில்லையா ?
·                     விந்து விரைவில் வெளியேருகிறதா ?
·                     விந்து தண்ணீர் போல் உள்ளதா ?
·                     கை பழகத்தில் ஈடுபட்டு விந்து நஷ்டப்பட்டு விட்டதா ?
·                     விந்து அணுக்கள் குறைவாக உள்ளதா ?
·                     கை பழக்கதில் ஈடுபட்டு உடல் மெலிந்து விட்டதா?
·                     குழந்தை பாக்கியம் இல்லையா ?
·                     பல மருந்துகள் சாப்பிட்டும் உங்களுக்கு எந்த பலனும்கிடைக்கவில்லையா ?
தினமும் இந்த லேகியம் உட்கொள்வதின்மூலம் :
·                     விந்து அதிகமாகிறது
·                     தண்ணீர்போல் உள்ள விந்தை கெட்டி படுத்துகிறது
·                     விந்தணுக்கள் அதிகமாகிறது
·                     உடல் வசீகரம் ஆகிறது
·                     ஆண்குறி பெரிதாகிறது
·                     ஆண்மை அதிகமாகிறது
·                     நரம்பத்தளர்ச்சி நீங்கும்
·                     குழந்தை பாக்கியம் பெறலாம்
சித்த மருத்துவ முறைப்படி செய்யப்பட்ட அரிய அற்புத லேகியம்,ஒரே மாதத்தில் நல்ல பலன் கிடைக்கும்இம்மருந்தினை இளம்சித்த மருத்துவர்கள் திறம் பட செய்து வருகின்றனர்.
மருந்தின் விலை : Rs 2950 with courier charge
பணத்தை வங்கி கணக்கில் செலுத்திCourier மூலம் மருந்தைபெறமுடியும்.
அனைத்து மருந்துகளும் Professional Courier மூலம் அனுப்பபடும்.நேரிலும் வந்து மருந்தை பரிசோதித்தும் பெற்றுகொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண் :
 dr prabhu +91 9488472592

Email :sexdrprabhu@gmail.com
Bank Account Details :
Bank : State Bank of India
Name :s.prabhuraja
A/C No :20119090232
IFSC Code : SBIN0014464
Branch :keezhapavoor
பணத்தை வங்கி கணக்கில் செலுத்திவிட்டு… உங்கள் முகவரியைSMS ல் அனுப்பி… விரைவாக  Courier மூலம் மருந்தை பெறலாம்.


பெண்கள் மார்பக வளர்ச்சி

கிட்னி பெயிலியர்

கிட்னி பெயிலியர்

image 10

 

கிட்னி பெயிலியர்.

இருதயம் சார்ந்த பிரச்சனைகள்(ஆஞ்சியோ,பைபாஸ் சர்சரி)

இருதயம் சார்ந்த பிரச்சனைகள்(ஆஞ்சியோ,பைபாஸ் சர்சரி)


குணஜோதி லேகியம்
        சுக்கு, மிளகு, திப்பிலி, கிராம்பு, தாளிச பத்திரி, சீமை அத்திப் பழம், பறங்கிப்பட்டை, தான்றிக்காய் வகைக்கு 20 கிராம் ஏலரிசி, சாதிக்காய், சாதிப்பத்திரி, சீரகம், கொத்தமல்லி வகைக்கு 10 கிராம், அமுக்கிராக்கிழங்கு, நிலப்பனைக்கிழங்கு, தண்ணீர் விட்டான் கிழங்கு, கோரைக் கிழங்கு, திராட்சைப்பழகு (விதை நீக்கியது) விளாம்பழம் வகைக்கு 50 கிராம், பேரிச்சம் பழம் 100 கிராம், பசும்பால் ஒன்றரை லிட்டர், நெய் கால் கிலோ, பனைவெல்லம் 1 கிலோ, தேன் 150 கிராம், அறுகுசமூலம் இடித்துப் பிழிந்த சாறு ஒன்றரை லிட்டர்.
செய்முறை: அறுகு சமூலச் சாற்றில் பனைவெல்லத்தைப் போட்டுக் கரைத்து கல்மண் இன்றி வடிகட்டி, மீண்டும் அடுப்பேற்றி பாகாக்கி, மருந்துச் சரக்குகளைச் சூரணித்து, பாகிலே சிறிது சிறிதாகப் போட்டுக் கிளறி, நெய்விட்டுக் கிண்டி, அடுப்பிலிருந்து இறக்கி ஆறியபின் தேன் விட்டுப் பிசைந்து ஜாடியில் பத்திரப்படுத்தவும்.
அளவு: 10 கிராம், தினம் 2 வேளை, 40 நாட்கள் பாலுடன்.
தீரும் நோய்கள்: இருதயநோய்களுக்கு இந்த லேகியம் ஈடு இணையற்ற சிறந்த மருந்தாகும். மூளை முதலான இராஜ கருவிகளை வலுப்படுத்தும், இரத்திலுள்ள மாசுகளை நீக்கி இரத்த அழுத்தத்தை சீர்படுத்தவும், உடலுக்கு தேஜஸை உண்டாக்கும்.
    

சொரியாசிஸ்

சொரியாசிஸ்

image 10

 

சொரியாசிஸ்


வெள்ளருகு சூரணம்

வெள்ளருகு        20 கிராம்
சங்கன் வேர்ப்பட்டை    20 கிராம்
சிவனார் வேம்பு        40 கிராம்
பறங்கிச்சக்கை        80 கிராம்
    
பறங்கிச்சக்கையை சிறு துண்டுகளாக்கி ஒரு பானையில் இட்டு பசும்பால் 1 லிட்டருடன் தண்ணீர் 1 லிட்டர் கலந்து எடுத்து 3ல்4 பாகம் சுண்டியபின் தண்ணீர் விட்டுக்கழுவி பறங்கிச் சக்கையை நன்கு வெயிலில் உலர்த்தவும். புற சரக்குகளைத் தனிக்தனியே வெயிலில் உலர்த்தி, தனித்தனியே இடித்துச் சலித்து ஒன்று கலந்து வைத்துக் கொள்ளவும். குடைசியாக 160 கிராம் சர்க்கரை கலந்து வைத்துக் கொள்ளவும்.

அளவு, அனுபானம்:
        காலை- இரவு உணவுக்குப் பின் 1 முதல் 2 கிராம், தண்ணீரில் சாப்பிடவும்.
தீரும் நோய்கள்:
        படை, வண்டுக்கடி, தோல், நோய்கள் நீங்கும்.

மூட்டுவலிமருத்துவம்

மூட்டுவலிமருத்துவம்

image 10

 

மூட்டுவலிமருத்துவம்


 மூட்டுவலி மருத்துவத்தில் உள்மருந்தை தேர்வு செய்வது என்பது நோயாளியின் நாடி நடை, தேக வன்மை மற்றும் சரியான நோய்க்கனிப்பு போன்ற விஷயங்களை முறையாக கடைப்பிடித்தால் மட்டுமே முழுமையான தீர்வைக் கொடுக்க இயலும். ஆகவே வெளிப்பிரயோக மருந்துகளை மட்டுமே இங்கு குறிப்பிடுவது சரியாக இருக்கும். ஏனெனில் எனது அனுபவத்தில் நோயாளர்கள் வெளிப்பிரயோக மருந்தில்கூட முழுமையாக குணமடைந்ததும் உண்டு.
சரக்குகளும் செய்முறையும்:
        கொடிவேலி, ஆதண்டை, மாவிலிங்கம், பொற்கொன்றை, வேம்பு, காற்றொட்டி, புங்கம் வேர்ப்பட்டை இவை வகைக்கு 3 பலம்(105 கிராம்) இடித்து, தூணிப்பதக்கு(ஆறுமரக்கால்) தண்ணீர் விட்டு, ஜந்தில் இரண்டாகக் காய்ச்சி, வடிக்கட்டிக்கொண்டு, ஆமணக்கு எண்ணெய், வேப்ப செய்தது), அதிமதுரம், பெருங்குரும்பை, குளவிந்த மஞசள், திரிபலா, சாதிக்காய், வசம்பு, அரத்தை, துருக, ஓமம், வெள்ளைப் பூண்டு, சேராங்கொடடை, (சுத்தி செய்தது), பெருங்காயம், கார்போக அரிசி, வளிச்சப்பிசின், திப்பிலி, சுக்கு.
    இவை வகைக்கு ஒன்றரை பாகம் வராகனெடைத் (6.3 கிராம்) தூள் வீதம் போட்டு எரித்து, வடித்து, மூட்டுவலியுள்ள பகுதியில் நேய்த்து வர, எட்டு நாளில் வாதம் என்று சொல்லக்கூடிய எல்லா வியாதிகளும் தீரும். இது கைகண்டமுறை, அகஸ்தியராலும் சொல்லப்பட்டிருக்கிறது.
தெரிந்து கொள்வோம்:
1.    தொண்டை வலியை உடன் குணப்படுத்தாவிடில் மூட்டுவாதம் வர வாய்ப்புண்டு.
2.    மூட்டுவாத நோய் கண்டவர்களுக்கு இதய பாதிப்பு ஏற்படும்.
3.    கீல்வாத நோய் கண்டவர்கள் வலி இருந்தாலும் மூட்டுகளை அசைக்க வலியுறுத்த வேண்டும். இல்லையெனில் மூட்டுகள் செயலிழக்க வாய்ப்புண்டு.
4.    எலும்பு சிதைவு மூட்டு அழற்சி நோய் உள்ளவர்கள் உடல் எடையைக் குறைக்க வேண்டும்.

பந்துக் கிண்ண மூட்டுகள்:
    ஒர் எலும்பின் பந்து போன்ற உருண்டை முனை மற்றொன்றின் குழியில் பொருந்தி இருப்பது
(எ-டு): தோள், இடுப்பு, மூட்டுகள். இந்த இரு இடங்களில் உள்ள மூட்டுகளுக்கு பின்வரும் அசைவுகள் உள்ளன.
    வளைதல், அசைதல், உடலின் மையத்திலிருந்து புறம்பே போய் அசைதல், உடலின் மையத்தை நோக்கி வருதல், திரும்புதல் அல்லது வட்டமிடுதல், வட்டமாகச் சுழலுதல்.
கீழ் மூட்டு:
    இதனால் ஏற்படும் அசைவுகள் வளைத்தலும், நீளுதலும் மட்டுமே (எ-டு) மழங்கை, முழங்கால், விரல் மூட்டுகள்.
வழுக்கு மூட்டுகள்:
    ஒன்றன் மேல் ஒன்றுள்ள எலும்புகள் வழுக்கி வருதல், ஒரளவு தாரளமாக அசைவுகள் ஏற்படும். எ-டு: மணிக்கட்டு, கணுக்கால் மூட்டுகள்.
முளை மூட்டு:
    வட்டமிடுதல்(திரும்புதல்) என்பவை மட்டும் தான் இந்த மூட்டுகளில் (எ-டு) தலை திரும்பும் போது, அட்லஸ் எலும்பு, பிடர் அச்சின்மேல் சுழலுகிறது, கையைத் திரும்பம்போது, ஆர எலும்பு, முழங்கை எலும்பின்மேல் சுழலுகிறது.
மூட்டுவலியின் பிரிவுகளும், அறிகுறிகளும்:
    மூட்டு வாதம், கீழ் வாதம், அடிபடுதலால் ஏற்படும் மூட்டழற்சி, மூட்டில் தொற்று, மூட்டு எலும்புச் சிதைவு அழற்சி.
மூட்டு வாதம்:
    அறிகுறிகள்: பெரிய மூட்டுகளில் வீக்கம், வலியுடன் கூடிய காய்ச்சல்.
    வெளிப்பாடுகள்: மூட்டுகளில் வீக்கம் மாறி மாறி வரும். மூட்டுவலி கடுமையாக இருக்கும். மூட்டில் நீர்; கோர்த்து இருக்கும். மூச்சுத் திணறல் இருப்பதாக முறையிடக் கூடும். சமீபத்தில் தொண்டைவலி கண்டிருக்கலாம்.
கீழ் வாதம்:
    அறிகுறிகள்: கைகள், பாதங்களில் உள்ள சிறு மூட்டுகளில் வலி, வீக்கம்.
    வெளிப்பாடுகள்: காய்ச்சல் அதிகம் இருக்காது. காலையில் வலி கடுமையாக இருக்கும். சிறு மூட்டுகள் அதிக அளவிலும் பெரிய மூட்டுகள் சிறிய அளவிலும் பாதிப்படையும்.
அடிபடுவதால் ஏற்படும் மூட்டழற்சி:
    அறிகுறிகள்: கீழே விழுவதால் ஏற்படும் மூட்டுவலி, வீக்கம்.
    வெளிப்பாடுகள்: எலும்பு முறிவு, மற்ற காயங்கள் இருக்கலாம்.
மூட்டில் தொற்று:
    அறிகுறிகள்: காய்ச்சல், மூட்டுகளில் வீக்கம், மூட்டுகளில் வலி பாதிக்கப்பட்ட உறுப்பை அசைக்க மறுத்தல், அசைத்தால் வலி அதிகமாக இருக்கும்.

Comments